tag:blogger.com,1999:blog-47807634529580065612024-03-12T21:14:45.034-07:00செல்வராஜன் சந்தோஷ் - மகிழன்திருச்செங்கோட்டிலிருந்து ஆரம்பம் என் பயணம். வாழ்க்கையில் எதுவும் நான் முடிவு செய்து வாழவில்லை. ஆனால் வாழ்க்கை அமைத்து வைத்த அனைத்தும் சந்தோசமே..!!!
சிறு எதிர்பார்ப்புகளுடன் எனது பயணம்........Santhosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4780763452958006561.post-73832060715307137272022-05-01T22:53:00.005-07:002022-05-01T22:53:37.667-07:00<div class="kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q" style="background-color: #242526; color: #e4e6eb; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">ஓர் ஆணிடம் தந்தைக்கான முதிர்ச்சி ஒரு குழந்தை பெற்றவுடன் தொடங்குகிறது!!</div></div><div class="cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql o9v6fnle ii04i59q" style="background-color: #242526; color: #e4e6eb; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; white-space: pre-wrap;"><div dir="auto" style="font-family: inherit;">ஆனால் பெண்ணிடம் தன் தங்கை/தம்பி பிறந்தவுடனே தொடங்குகிறது!!</div><div dir="auto" style="font-family: inherit;"><br /></div><div dir="auto" style="font-family: inherit;">#யாழினி</div></div>Santhosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4780763452958006561.post-56157009937756962122016-10-20T22:02:00.000-07:002016-10-20T22:02:17.109-07:00மழலை கவிதை.... <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மழையில் நனைந்து பள்ளி செல்லும் அன்பு மகளின் மழலை கவிதை:<br />
<br />
"பெய்யும் மழையை வானவில் அழித்துவிட........ மழை தன் வீடு சென்று அழுகிறது..!!!!!! ".<br />
<br />
கரு....ச. யாழினி.<br />
எழுத்து செ.சந்தோஷ்(மகிழன்). </div>
Santhosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4780763452958006561.post-13303126547253976042015-12-03T10:41:00.004-08:002015-12-03T10:41:45.698-08:00§§§§§§§........வேண்டும் மழை.........§§§§§§<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px;">
<span style="line-height: 19.32px;">உதவாக்கரை அரசியல்வாதிகளின் தோளுரிக்க....!!!</span></div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
உதவும் கரம் ஊர் முழுக்க உள என்றரிய..!!!</div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: #141823; display: inline; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px;">
<div style="margin-bottom: 6px;">
நாம் மழைக்கு செய்த பிழை அரிய....!!!<br />செய்த பிழையை எப்பிடி திருத்த என்றரிய...!!!</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
சாதி, மதத்தை விட சுற்றமும் நட்பும் உயர்ந்ததென்றரிய...!!!<br />இயற்கையின் முன் நாம் ஒன்றென்றரிய....!!!</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
சொல்லும் நேரம், காலம் தவராமல் கூட்டிசெல்லும் மகிழ்வுந்தை விட...<br />ஐந்தடி நீரிலும் சுகம், சுமை பாராமல் கரை சேர்க்கும் அரசு பேருந்தே சிறந்தது என்றரிய..!!!</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
"தனி ஒருத்தி" அரசு இயந்திரத்தை முடக்குதலும்..<br />"நமக்கு நாமே" என்ற நாமம் நீரில் கரைதலும்...<br />இனி நமக்கு உதவாது என்றரிய...!!!</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
மானிடா........மழை வேண்டாம் என்றென்னாமல்,<br />குடுத்த கொடையை சேமிக்க கற்றுகொள்...!!!</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
வேண்டும் மழை வேண்டும்..!!!</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
- பிழை</div>
</div>
<br /></div>
Santhosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4780763452958006561.post-39500882059566306872014-09-05T19:44:00.000-07:002014-09-05T20:06:46.108-07:00ஆசிரியர் தினம்..!! - என் தமிழாசிரியர் பூவராகவன்..!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அறிவியல், புவியியல் கற்குமுன்<br />
”அகரம்” கற்றுகொடுத்தவன்,<br />
<br />
தாய் கற்றுதரும் முதல் மொழிக்கும் பிறகு<br />
தாமாய் நாம் கற்கும் பழ மொழிகளுக்கும் ஊற்றானவன்.<br />
<br />
<br />
மணனம் செய்ய தேவையில்லை<br />
மதிப்பீடுகள் பற்றி பயமும் இல்லை,<br />
<br />
அவரவர் வாழ்க்கைக்காக பாடம் பலர் எடுக்க,<br />
வாழ்க்கை கல்வி, சமூகநெறி பற்றி பேச இவர் மட்டுமே...!!!<br />
<br />
வரலாற்று ஆசிரியர் பிறநாடு பற்றி பேச<br />
வள்வில் ஓரி வரலாற்றை நமக்குரைத்தவர்...<br />
<br />
சுருக்கமாக நான்,என் என்ற தன்னிலை மறந்து<br />
நாம் என்று பொதுநலமாக வாழகற்று கொடுத்தவர்<br />
<br />
பெண்கள் மீதான மதிப்பை மதிப்பெண் காட்டிலும்<br />
மதிக்க கற்றுகொடுத்தவர்.....!!!<br />
<br />
வாழ்க அவர் பணி... சிறக்க அவர் தொண்டு..!!</div>
Santhosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4780763452958006561.post-86755853842661600172011-01-26T23:10:00.001-08:002020-08-07T01:20:40.541-07:00கருப்பு குடியரசு..!!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">இலங்கை-தமிழ் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு.!!</div><div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br /></div><div dir="ltr" style="text-align: left;" trbidi="on">ஆம் இது கருப்பு குடியரசு...!!!<br />
தேசிய கொடியை என் நெஞ்சில் குத்தியனால்...... <br />
மீனவனின் ரத்தம் வரக் கண்டேன்..!!!! <br />
ஏனோ எனது மனம் கொண்டாடவில்லை..!!!<br />
<div>இந்த பிரிவினையை.............!!!!</div><br />
<br />
</div>Santhosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4780763452958006561.post-29420688084346199282010-04-08T00:32:00.000-07:002010-04-08T00:38:20.501-07:00தேடுகிறேன்........!!!<div><span class=" transl_class" title="Click to correct"><span class=" transl_class" title="Click to correct">தேடுகிறேன் முதல் முறையாய்.......</span></span><br />
<span class=" transl_class" title="Click to correct"><span class=" transl_class" title="Click to correct"> </span></span><br />
<span class=" transl_class" title="Click to correct"><span class=" transl_class" title="Click to correct">கம்பனும் காளிதாசனும் பெண்களுக்காக</span></span><br />
<span class=" transl_class" title="Click to correct"><span class=" transl_class" title="Click to correct">மை பிடிக்க.... </span></span><br />
<br />
<span class=" transl_class" title="Click to correct"><span class=" transl_class" title="Click to correct">முதன் முதலாய் தேடுகிறேன்.....</span></span><br />
<span class=" transl_class" title="Click to correct"><span class=" transl_class" title="Click to correct">வார்த்தைகளை என்னவளுக்காய்....</span></span><br />
<br />
<span class=" transl_class" title="Click to correct"><span class=" transl_class" title="Click to correct">கிறுக்கள்களில் பிறந்து </span></span><br />
<span class=" transl_class" title="Click to correct"><span class=" transl_class" title="Click to correct">கவிதை... </span></span></div><div>புழம்பலில் பிறந்து<br />
முடிவு....<br />
<br />
உனை பற்றி என் தேடலும் அப்பிடிதான்</div>போலும்.....<br />
<br />
என் வீட்டு செல்லக் குட்டி எழுதி பழகிய<br />
மெல்லினதில்-இடையினத்தில் உன் பெயர்<br />
தேடி பார்கிறேன்..............<br />
<br />
வானம் வரைந்துவிட்ட கோலங்களில்<br />
உன் முகம் தேடுகிறேன்.....<br />
<br />
நேற்று கேட்ட குயிலின் ஒசையிலும்<br />
உன் குரல் இல்லை....<br />
என்ன கண்களால் கவி பேசுபவளோ நீ..?<br />
<br />
அம்மா போட்ட காபியின் கை மணத்தில்<br />
உன் ஸ்பரிசம் இல்லை....<br />
<br />
மாலை மயங்கும் அந்திநேர கதிரவன்<br />
நிறத்தவளா நீ??? தேடுகிறேன்....<br />
<br />
காட்டிவிட்டுப்போ உன் திருமுகத்தை...<br />
ஒருமுறையேனும் என் வீட்டு பூக்களும்<br />
வெட்கப்படட்டும்...<br />
<br />
எப்போது களவாட போகிறாய் என்<br />
காத்திருக்கும் கைதியாய் நான்..!!!<br />
<div><span class=" transl_class" title="Click to correct"><span class=" transl_class" title="Click to correct"></span></span></div><div><span class=" transl_class" title="Click to correct"></span></div>Santhosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4780763452958006561.post-52578633090338710792010-03-21T22:01:00.001-07:002010-03-24T06:04:02.038-07:00கிட்டுமோ..!!!அரை காணி நிலம்<br />
அதில் ஒரு குடிசை......<br />
<br />
மின்விளக்கு வேண்டாம்<br />
மண்விளக்கு போதும்.....<br />
<br />
உலகம் அறிய சில புத்தகம்...<br />
உடற்பயிற்சிக்கு உழவு.....<br />
<br />
இனிய காதல் - அதற்கு அத்தாட்சி ஒரு<br />
இல்லத்து அரசி...!!!<br />
<br />
ஆனால் இவைதானா இந்த உலகம் நமக்கு சொல்லி கொடுத்தது????????<br />
<br />
உழவை கண்ணால் மட்டும் நாம் பார்க்க...<br />
உளறலிலும் ஆங்கிலத்தை வரவழைத்தது..<br />
<br />
முற்பகல் கீதம் கேட்ட குயில்கள் போய்<br />
முன்பதிவு செய்த இசைகள் மட்டுமே......<br />
<br />
மென்பொருள் வேலையே புருச லட்சணமாக்கி<br />
மெயில் சேவையில் உறவை பறிமாற்றியது<br />
<br />
ஐயம் போக்க வந்த கூகில் - அறிவுவளர்க்க எனமாறி<br />
ஐ-போனை ஆறாம் விரல் ஆக்கியது<br />
<br />
விவசாயமும் விதை-நெல்லும் இல்லாவிடிலும்...<br />
வேளச்சேரியிலும் வடவெள்ளியிலும் இருக்கிறது - பல காணி நிலம்<br />
<br />
உலகம் சுற்றும் வாலிபனையே - வாழ்க்கையில்<br />
உருப்பட தெரிந்தவனாக்கியது<br />
<br />
"திரைகடல் ஓடியும் திரவியம் சேர்"<br />
இதில் மட்டும் ஆதிதமிழனுடன் இணைகிறோம் -<br />
<br />
எவை நமக்கு வேண்டும் என- தெரியும் முன்<br />
வேண்டா பலவற்றை சுமக்கிறோம் நாம்...........<br />
எதைவிடுவது இப்போது......???<br />
<br />
முடிந்த நம் பால்யத்தில் - மூதாதையர் சேர்த்து வைத்த<br />
பாரம்பரியத்தை தேடுகிறோம்......!!!! - கிட்டுமோSanthosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4780763452958006561.post-38042203999864518112009-07-31T07:17:00.000-07:002011-05-02T22:33:50.063-07:00நீயே உனக்கு கடவுள்..!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">உனது தவறை நீ உணர்ந்தால்....!!!<br />
அதையே நீ களைந்தால்.....!!!!<br />
நீயே உனக்கு கடவுள்...!!!<br />
.........................இதேப்பிடி இருக்கு...?</div>Santhosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4780763452958006561.post-66158044690082249272009-07-21T08:59:00.000-07:002010-03-21T21:57:17.653-07:00கிரகணம்..!!தத்துவமும் விஞ்ஞானமும் என்னதான் கூறினாலும்<br /><br />அனைத்தையும் தாண்டியது இனிமையான<br />அந்த இயற்கையின் அற்புத நிகழ்வு..!!<br /><br />கவிஞனின் கண்ணில்.....<br />இயற்கை என்னும் காதலன்..... நாணும் காதலியின் கரம்பிடித்து<br />அணிவிக்கும் வைர மோதிரம்..!!!Santhosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4780763452958006561.post-52950959667935472642009-06-10T07:45:00.000-07:002010-03-22T01:30:10.640-07:00தனிமை..!!!தனித்திருப்பது மட்டும் தனிமை என்றால்<br />இது தனிமை இல்லை..!!!<br /><br />எப்போதும் கண்முன் கணினி...!!<br />எண்ணும் போது அரட்டை அடிக்க என்அறை நண்பர்கள்..!!<br /><br />நினைத்ததும் கேட்க ராஜாவின் இசை..!!<br />நினைத்த நொடியில் வெளிநாட்டு தொலைபேசி வசதி..!!<br /><br />விட்டுவைக்க நேரம் இன்றி வேலை..!!<br />வேலை செய்யவும் மனம் இல்லை..!!<br /><br />வாரம் இரண்டு விடுமுறை..!!!<br />இருந்தும் ஊர் சுற்ற மனம் இல்லை..!!<br /><br />வென்றுவிடதான் நினைக்கிறேன்..!!<br />இருந்தாலும் தினமும் என்னை ஜெய்கிறது இந்த தனிமை..!!Santhosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4780763452958006561.post-90344156362377910372008-07-11T20:13:00.000-07:002009-06-05T17:43:47.897-07:00இயற்கையாம் இயற்கை..!!!இயற்கையை திட்டுகிறேன்... !!!<br />இயற்கை கடவுளேன்றால் கடவுளையும் திட்டுகிறேன்...!!!<br /><br />ஏன் இத்தனை மாறுபட்ட சீதோசன நிலை நம் நாட்டில்...?<br /><br />பருவம் தப்பாமல் மழை பெய்யும் நாடுகள் பல இருக்க....<br />சேரன் சோழன் பாண்டியன் ஆண்ட நம் நாட்டில் தண்ணீர் பஞ்சம்..!!!<br /><br />சோழநாடு சோறுடைத்து..!! ஹம்..!!<br />உணவு பஞ்சமென்பது என்னவென்று தெரியாத என் நாட்டு கவிஞன்<br />இப்பொது எழுதும் காவியங்கள் கள்ளிகாட்டு இதிகாசம்... கருவாச்சி காவியம்..<br /><br /><br />இயற்கையாம் இயற்கை..... இதெல்லாம் கடவுளின் செயற்கை..!!Santhosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4780763452958006561.post-32851671959858669422008-06-13T20:24:00.000-07:002009-06-05T17:45:53.999-07:00பிரிவை உணர்கிறேன்..!! Missing you..!!ஆம்....!!<br /><br />நான் விரும்பும் படம் வெளியிட்டு<br />பார்க்க முடியாத போதும்...!!<br /><br />அனுப்பிய மின்னஞ்சலுக்கு<br />பதில் எதிர்பார்க்கும் போதும்...!!<br /><br />அனுப்பிய மின்னஞ்சலையே<br />மீண்டும் படித்துபார்க்கும் போதும்...!!<br /><br />விடியலில் தலையணை<br />ஈரவளையம் பார்க்கும் போதும்...!!<br /><br />தொலைபேசியில் பேசுகையில்<br />நாதழுக்கும் போதும்...!!<br /><br />பிஞ்சு மழலையின் ஒலியை<br />கைபேசியில் கேட்கும் போதும்...!!<br /><br />ஆம் ,, பிரிவை உணர்கிறேன் நான்,,!!!!<br /><br />பிரிவும் ஓரு சுகம்தான்<br />சந்திக்கும் வரையில்<br /><br />அந்த சந்திப்பை நோக்கியே<br />இந்த பிரிவின் பயணம்....!!!Santhosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4780763452958006561.post-17726299223044048102008-01-09T22:59:00.000-08:002009-06-05T17:47:09.980-07:00உரிமையும் உறவும்..!!!உரிமை இல்லாத இடத்தில் உறவுகள் வளருவதில்லை..!!!Santhosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4780763452958006561.post-83900198583377090802008-01-09T22:56:00.000-08:002008-01-09T22:59:40.150-08:00விவசாயி !!!அயராத உழைப்பின் வியர்வைக்கு சொந்தகாரன்<br />பருவமழை பொய்த்தால் கண்ணீருக்கு சொந்தகாரன்....Santhosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4780763452958006561.post-49696344906869831222007-10-17T07:06:00.000-07:002007-10-17T07:08:32.409-07:00குழந்தை தொழிளாலர்கள்அவன் வயது பண்ணிரென்டை தொடும்.!! கூவினான் "அண்ணா" பசி என்று…!!!<br />உதாசினபடுத்தினேன் ஏன் இவன் வேலை செய்யகூடாதென்று…!!!<br />நான் நன்கு உண்டு…வெளிவரும் போது கவனித்தேன் அந்த உணவகத்தில்…!!!!<br />"இங்கு குழந்தை தொழிளாலர்கள் வேலைக்கு அமர்த்தபடவில்லை" அறிவிப்பு..!!!<br />இதயம் கனத்தது…<br />என்முன் தோன்றியது அதரவற்ற அந்த சிறுவனின் முகமும்..கூறிய வரிகளும்!!!Santhosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4780763452958006561.post-86536805721498252372007-10-17T05:43:00.000-07:002007-10-17T07:09:51.185-07:00பிரசவம்ஒரு பெண் உயிர்விப்பது சேயைமட்டுமல்ல…!!!<br />ஒரு தாயையும் தான்…!!!Santhosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4780763452958006561.post-5108301358791285892007-07-06T08:31:00.000-07:002011-05-02T22:41:49.981-07:00மின்னணுவியல் நகரம் - எலக்ட்ரானிக்ஸ் சிட்டி...!!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">விடியற் காலை நேரம் கனிணி-நகர தார்சாலை நான் கடக்க...<br />
என் முன் கிறிச்சிட்டு நின்றது கனரக வாகனம்...<br />
என்னை பார்த்தல்ல...என்முன் நடந்த மாட்டை பார்த்து..!!!<br />
<br />
த.நா-34 வாகன ஓட்டுனன்...என் ஊர்காரன்..... வசைபொழிந்தான் கொச்சையாய்...!!!<br />
அதை கண்டுகொள்ளாமல் நடந்தேன்....முன்னால் சென்றதை போல்...!!<br />
<br />
ஏன் நானும் ஐந்தறிவானேன்.... உன்னை நினைத்தனாலோ....?</div>Santhosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4780763452958006561.post-78453894954439715082007-06-07T05:01:00.001-07:002011-05-02T22:40:53.225-07:00எங்க ஊர் (திருச்செங்கோடு) தேர்....!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">உயரமோ நான்குமாடி கட்டிடம்<br />
அகளமோ இரண்டானை தடினம்<br />
நான்கு எழடிஉயர சக்கரம்<br />
தேர் சுற்றிலும் பூமாலை தோரணம்சப்பரம் நடுவில் அர்த்தனாரிஸ்வரர் திருக்கோலம்<br />
திரண்டிருந்த மக்களோ பல்லாயிரம்!!!<br />
<br />
<br />
தேர் சுற்றிவர நான்கு- ரத வீதி<br />
சுற்றிமுடிக்க மூன்று - நாள் தேதி<br />
அன்று தேர் நிலம்சேறும் கடைசி தேதி!!!<br />
<br />
<br />
அர்ச்சனை பலமுடிந்து முற்பகல் முன்நடக்க<br />
பட்டாசு வேட்டு முழங்க யானைகள் பின்நடக்க<br />
விளம்பரங்கள் கூவிட ஊர் மக்கள் திறன்டிட<br />
அரம்பமாயிற்று அன்றைய தேர் பவனம்!!!<br />
<br />
<br />
இரும்பு வடம் தேரில்பூட்ட - அரைமைல் கல்<br />
நீண்டது அந்த கனத்த இரும்பு சங்கிலி<br />
சுற்றியிருந்த மக்கள் கைபிடிக்க<br />
நானும் முன்னேறினேன் அதை பிடிக்க<br />
ஆனால் கிடைக்க பெற்றதோ கைகள்தான்-<br />
சங்கிலி இல்லை!!!<br />
<br />
<br />
சாணை கட்டைகள் முட்டுகுடுக்க<br />
ஊதுவோர் ஊத.. யானைகள் முட்ட<br />
கையோடு கை சேர்த்து கை-சங்கலியால் தேரை கட்டியிழுக்க<br />
அசைந்தாடியது அழங்கார குன்று!!!<br />
<br />
<br />
வெற்றுகாலை வெயில் வெட்டியெடுக்க<br />
முன்னெறினோம் மதியவெயிலில் மண்டைபிளக்க!!!<br />
<br />
<br />
குழந்தையை போல் அசைந்தாடியும்<br />
குமரி போல் அண்ணநடையும்<br />
பருவப்பெண் போல் கடைகண்பார்த்தும்<br />
நிலம்சேர்ந்தது அம்மையப்பன் தேர்!!!<br />
<br />
<br />
குறிப்பு:<br />
<br />
1. நிலை சேர்த்தல் = தொடங்கிய இடம் வந்து சேர்தல்<br />
2. அர்த்தனாரிஸ்வரர் = அம்மையப்பன் = ஆண்பாதி (சிவன்) பெண் பாதி (பார்வதி) கலந்த தோற்றம்.இவ்வாறான சிவ-பார்வதி தோற்றத்தை திருச்செங்கோட்டில் மட்டுமே பார்க்க முடியும். இது இத்திருதலத்தின் சிறப்பம்சமாகும்.<br />
<br />
Also see: Posted on <a href="http://tiruchengode.blogspot.com/2010/04/blog-post.html">http://tiruchengode.blogspot.com/2010/04/blog-post.html</a></div>Santhosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4780763452958006561.post-33960066298415706342007-06-07T04:59:00.002-07:002007-06-07T05:07:34.644-07:00கனவு...!!கனவில் ஒரு கண் இமைத்தாய்,<br />நடுநிசியில் இரு கரம் பிடித்தாய்,<br />வைகரையில் எனை வாழ்வித்தாய்,<br />கண் விழித்தேன்................!!!!!!!!!!!<br /><br /><br />ஞாபகம் வந்தது நேற்று நான் படித்த கலாமின் வரிகள்.......<br />"இளைஞர்கள் பெரிய கனவு காண வேண்டுமென்று..!!!"<br />..<br />..<br />..<br />காத்திருக்கிறேன் அடுத்த கனவிற்கு<br />இன்னும் பெரிய கனவிற்கு.....!!!Santhosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4780763452958006561.post-83685970145956064442007-06-07T04:59:00.001-07:002007-06-07T05:10:00.732-07:00இளமை....!!!!!!!!அழுவலக வருகை பதிவேட்டில்...புதுபெயர்கள்...!!!!<br />.<br />.<br />.<br />.<br />அனைத்தும் அழகான பெண்களாய் இருக்க..ஆசை...!!!Santhosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4780763452958006561.post-78169843212308205742007-06-07T04:58:00.000-07:002011-05-02T22:39:46.123-07:00எதிர்மறை...!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் - யானை<br />
ஆனால் தெருவில் எடுப்பதோ பிச்சை.....!!!<br />
<br />
நாடு, நதி ஏன் தொலைகாட்சி தொடர்களின் பெயர்களில் கூட- பெண்மை<br />
ஆனால் அனுபவிப்பதோ வன்மை..கொடுமை...!!!<br />
<br />
திரைபட நாயகன் தொழிலோ அடி, உதை ரவுடி<br />
ஆனால் அவனே கதாநாயகன்....!!!<br />
<br />
<br />
ஏன் இந்த உலகம் எதிர்மறையை தான் விரும்புகிறதோ....????</div>Santhosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4780763452958006561.post-86042776412539276302007-06-07T04:54:00.000-07:002007-06-07T05:11:19.203-07:00பங்குசந்தைபங்குசந்தையின் ஏற்றஇறக்கதில் நாம் இழப்பது: நம் பணத்தை,<br />மகளிரின் ஏற்றஇறக்கதில் நாம் இழப்பது: நம் மனதை....!!!!Santhosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4780763452958006561.post-20226710982495618722007-03-06T03:09:00.000-08:002007-03-06T03:10:07.306-08:00hiHi to allSanthosh Selvarajanhttp://www.blogger.com/profile/17958528264266336562noreply@blogger.com2