கனவில் ஒரு கண் இமைத்தாய்,
நடுநிசியில் இரு கரம் பிடித்தாய்,
வைகரையில் எனை வாழ்வித்தாய்,
கண் விழித்தேன்................!!!!!!!!!!!
ஞாபகம் வந்தது நேற்று நான் படித்த கலாமின் வரிகள்.......
"இளைஞர்கள் பெரிய கனவு காண வேண்டுமென்று..!!!"
..
..
..
காத்திருக்கிறேன் அடுத்த கனவிற்கு
இன்னும் பெரிய கனவிற்கு.....!!!
Thursday, June 7, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment