இயற்கையை திட்டுகிறேன்... !!!
இயற்கை கடவுளேன்றால் கடவுளையும் திட்டுகிறேன்...!!!
ஏன் இத்தனை மாறுபட்ட சீதோசன நிலை நம் நாட்டில்...?
பருவம் தப்பாமல் மழை பெய்யும் நாடுகள் பல இருக்க....
சேரன் சோழன் பாண்டியன் ஆண்ட நம் நாட்டில் தண்ணீர் பஞ்சம்..!!!
சோழநாடு சோறுடைத்து..!! ஹம்..!!
உணவு பஞ்சமென்பது என்னவென்று தெரியாத என் நாட்டு கவிஞன்
இப்பொது எழுதும் காவியங்கள் கள்ளிகாட்டு இதிகாசம்... கருவாச்சி காவியம்..
இயற்கையாம் இயற்கை..... இதெல்லாம் கடவுளின் செயற்கை..!!
Friday, July 11, 2008
Friday, June 13, 2008
பிரிவை உணர்கிறேன்..!! Missing you..!!
ஆம்....!!
நான் விரும்பும் படம் வெளியிட்டு
பார்க்க முடியாத போதும்...!!
அனுப்பிய மின்னஞ்சலுக்கு
பதில் எதிர்பார்க்கும் போதும்...!!
அனுப்பிய மின்னஞ்சலையே
மீண்டும் படித்துபார்க்கும் போதும்...!!
விடியலில் தலையணை
ஈரவளையம் பார்க்கும் போதும்...!!
தொலைபேசியில் பேசுகையில்
நாதழுக்கும் போதும்...!!
பிஞ்சு மழலையின் ஒலியை
கைபேசியில் கேட்கும் போதும்...!!
ஆம் ,, பிரிவை உணர்கிறேன் நான்,,!!!!
பிரிவும் ஓரு சுகம்தான்
சந்திக்கும் வரையில்
அந்த சந்திப்பை நோக்கியே
இந்த பிரிவின் பயணம்....!!!
நான் விரும்பும் படம் வெளியிட்டு
பார்க்க முடியாத போதும்...!!
அனுப்பிய மின்னஞ்சலுக்கு
பதில் எதிர்பார்க்கும் போதும்...!!
அனுப்பிய மின்னஞ்சலையே
மீண்டும் படித்துபார்க்கும் போதும்...!!
விடியலில் தலையணை
ஈரவளையம் பார்க்கும் போதும்...!!
தொலைபேசியில் பேசுகையில்
நாதழுக்கும் போதும்...!!
பிஞ்சு மழலையின் ஒலியை
கைபேசியில் கேட்கும் போதும்...!!
ஆம் ,, பிரிவை உணர்கிறேன் நான்,,!!!!
பிரிவும் ஓரு சுகம்தான்
சந்திக்கும் வரையில்
அந்த சந்திப்பை நோக்கியே
இந்த பிரிவின் பயணம்....!!!
Wednesday, January 9, 2008
Subscribe to:
Posts (Atom)