Thursday, October 20, 2016

மழலை கவிதை....

மழையில் நனைந்து பள்ளி செல்லும்    அன்பு மகளின் மழலை கவிதை:

"பெய்யும் மழையை வானவில் அழித்துவிட........ மழை தன் வீடு சென்று அழுகிறது..!!!!!! ".

கரு....ச. யாழினி.
எழுத்து செ.சந்தோஷ்(மகிழன்).