Wednesday, January 9, 2008

உரிமையும் உறவும்..!!!

உரிமை இல்லாத இடத்தில் உறவுகள் வளருவதில்லை..!!!

விவசாயி !!!

அயராத உழைப்பின் வியர்வைக்கு சொந்தகாரன்
பருவமழை பொய்த்தால் கண்ணீருக்கு சொந்தகாரன்....