உனது தவறை நீ உணர்ந்தால்....!!!
அதையே நீ களைந்தால்.....!!!!
நீயே உனக்கு கடவுள்...!!!
.........................இதேப்பிடி இருக்கு...?
அதையே நீ களைந்தால்.....!!!!
நீயே உனக்கு கடவுள்...!!!
.........................இதேப்பிடி இருக்கு...?
திருச்செங்கோட்டிலிருந்து ஆரம்பம் என் பயணம். வாழ்க்கையில் எதுவும் நான் முடிவு செய்து வாழவில்லை. ஆனால் வாழ்க்கை அமைத்து வைத்த அனைத்தும் சந்தோசமே..!!! சிறு எதிர்பார்ப்புகளுடன் எனது பயணம்........
No comments:
Post a Comment