தனித்திருப்பது மட்டும் தனிமை என்றால்
இது தனிமை இல்லை..!!!
எப்போதும் கண்முன் கணினி...!!
எண்ணும் போது அரட்டை அடிக்க என்அறை நண்பர்கள்..!!
நினைத்ததும் கேட்க ராஜாவின் இசை..!!
நினைத்த நொடியில் வெளிநாட்டு தொலைபேசி வசதி..!!
விட்டுவைக்க நேரம் இன்றி வேலை..!!
வேலை செய்யவும் மனம் இல்லை..!!
வாரம் இரண்டு விடுமுறை..!!!
இருந்தும் ஊர் சுற்ற மனம் இல்லை..!!
வென்றுவிடதான் நினைக்கிறேன்..!!
இருந்தாலும் தினமும் என்னை ஜெய்கிறது இந்த தனிமை..!!
Wednesday, June 10, 2009
Friday, July 11, 2008
இயற்கையாம் இயற்கை..!!!
இயற்கையை திட்டுகிறேன்... !!!
இயற்கை கடவுளேன்றால் கடவுளையும் திட்டுகிறேன்...!!!
ஏன் இத்தனை மாறுபட்ட சீதோசன நிலை நம் நாட்டில்...?
பருவம் தப்பாமல் மழை பெய்யும் நாடுகள் பல இருக்க....
சேரன் சோழன் பாண்டியன் ஆண்ட நம் நாட்டில் தண்ணீர் பஞ்சம்..!!!
சோழநாடு சோறுடைத்து..!! ஹம்..!!
உணவு பஞ்சமென்பது என்னவென்று தெரியாத என் நாட்டு கவிஞன்
இப்பொது எழுதும் காவியங்கள் கள்ளிகாட்டு இதிகாசம்... கருவாச்சி காவியம்..
இயற்கையாம் இயற்கை..... இதெல்லாம் கடவுளின் செயற்கை..!!
இயற்கை கடவுளேன்றால் கடவுளையும் திட்டுகிறேன்...!!!
ஏன் இத்தனை மாறுபட்ட சீதோசன நிலை நம் நாட்டில்...?
பருவம் தப்பாமல் மழை பெய்யும் நாடுகள் பல இருக்க....
சேரன் சோழன் பாண்டியன் ஆண்ட நம் நாட்டில் தண்ணீர் பஞ்சம்..!!!
சோழநாடு சோறுடைத்து..!! ஹம்..!!
உணவு பஞ்சமென்பது என்னவென்று தெரியாத என் நாட்டு கவிஞன்
இப்பொது எழுதும் காவியங்கள் கள்ளிகாட்டு இதிகாசம்... கருவாச்சி காவியம்..
இயற்கையாம் இயற்கை..... இதெல்லாம் கடவுளின் செயற்கை..!!
Friday, June 13, 2008
பிரிவை உணர்கிறேன்..!! Missing you..!!
ஆம்....!!
நான் விரும்பும் படம் வெளியிட்டு
பார்க்க முடியாத போதும்...!!
அனுப்பிய மின்னஞ்சலுக்கு
பதில் எதிர்பார்க்கும் போதும்...!!
அனுப்பிய மின்னஞ்சலையே
மீண்டும் படித்துபார்க்கும் போதும்...!!
விடியலில் தலையணை
ஈரவளையம் பார்க்கும் போதும்...!!
தொலைபேசியில் பேசுகையில்
நாதழுக்கும் போதும்...!!
பிஞ்சு மழலையின் ஒலியை
கைபேசியில் கேட்கும் போதும்...!!
ஆம் ,, பிரிவை உணர்கிறேன் நான்,,!!!!
பிரிவும் ஓரு சுகம்தான்
சந்திக்கும் வரையில்
அந்த சந்திப்பை நோக்கியே
இந்த பிரிவின் பயணம்....!!!
நான் விரும்பும் படம் வெளியிட்டு
பார்க்க முடியாத போதும்...!!
அனுப்பிய மின்னஞ்சலுக்கு
பதில் எதிர்பார்க்கும் போதும்...!!
அனுப்பிய மின்னஞ்சலையே
மீண்டும் படித்துபார்க்கும் போதும்...!!
விடியலில் தலையணை
ஈரவளையம் பார்க்கும் போதும்...!!
தொலைபேசியில் பேசுகையில்
நாதழுக்கும் போதும்...!!
பிஞ்சு மழலையின் ஒலியை
கைபேசியில் கேட்கும் போதும்...!!
ஆம் ,, பிரிவை உணர்கிறேன் நான்,,!!!!
பிரிவும் ஓரு சுகம்தான்
சந்திக்கும் வரையில்
அந்த சந்திப்பை நோக்கியே
இந்த பிரிவின் பயணம்....!!!
Wednesday, January 9, 2008
Wednesday, October 17, 2007
குழந்தை தொழிளாலர்கள்
அவன் வயது பண்ணிரென்டை தொடும்.!! கூவினான் "அண்ணா" பசி என்று…!!!
உதாசினபடுத்தினேன் ஏன் இவன் வேலை செய்யகூடாதென்று…!!!
நான் நன்கு உண்டு…வெளிவரும் போது கவனித்தேன் அந்த உணவகத்தில்…!!!!
"இங்கு குழந்தை தொழிளாலர்கள் வேலைக்கு அமர்த்தபடவில்லை" அறிவிப்பு..!!!
இதயம் கனத்தது…
என்முன் தோன்றியது அதரவற்ற அந்த சிறுவனின் முகமும்..கூறிய வரிகளும்!!!
உதாசினபடுத்தினேன் ஏன் இவன் வேலை செய்யகூடாதென்று…!!!
நான் நன்கு உண்டு…வெளிவரும் போது கவனித்தேன் அந்த உணவகத்தில்…!!!!
"இங்கு குழந்தை தொழிளாலர்கள் வேலைக்கு அமர்த்தபடவில்லை" அறிவிப்பு..!!!
இதயம் கனத்தது…
என்முன் தோன்றியது அதரவற்ற அந்த சிறுவனின் முகமும்..கூறிய வரிகளும்!!!
Friday, July 6, 2007
மின்னணுவியல் நகரம் - எலக்ட்ரானிக்ஸ் சிட்டி...!!!!
விடியற் காலை நேரம் கனிணி-நகர தார்சாலை நான் கடக்க...
என் முன் கிறிச்சிட்டு நின்றது கனரக வாகனம்...
என்னை பார்த்தல்ல...என்முன் நடந்த மாட்டை பார்த்து..!!!
த.நா-34 வாகன ஓட்டுனன்...என் ஊர்காரன்..... வசைபொழிந்தான் கொச்சையாய்...!!!
அதை கண்டுகொள்ளாமல் நடந்தேன்....முன்னால் சென்றதை போல்...!!
ஏன் நானும் ஐந்தறிவானேன்.... உன்னை நினைத்தனாலோ....?
என் முன் கிறிச்சிட்டு நின்றது கனரக வாகனம்...
என்னை பார்த்தல்ல...என்முன் நடந்த மாட்டை பார்த்து..!!!
த.நா-34 வாகன ஓட்டுனன்...என் ஊர்காரன்..... வசைபொழிந்தான் கொச்சையாய்...!!!
அதை கண்டுகொள்ளாமல் நடந்தேன்....முன்னால் சென்றதை போல்...!!
ஏன் நானும் ஐந்தறிவானேன்.... உன்னை நினைத்தனாலோ....?
Thursday, June 7, 2007
எங்க ஊர் (திருச்செங்கோடு) தேர்....!!!
உயரமோ நான்குமாடி கட்டிடம்
அகளமோ இரண்டானை தடினம்
நான்கு எழடிஉயர சக்கரம்
தேர் சுற்றிலும் பூமாலை தோரணம்சப்பரம் நடுவில் அர்த்தனாரிஸ்வரர் திருக்கோலம்
திரண்டிருந்த மக்களோ பல்லாயிரம்!!!
தேர் சுற்றிவர நான்கு- ரத வீதி
சுற்றிமுடிக்க மூன்று - நாள் தேதி
அன்று தேர் நிலம்சேறும் கடைசி தேதி!!!
அர்ச்சனை பலமுடிந்து முற்பகல் முன்நடக்க
பட்டாசு வேட்டு முழங்க யானைகள் பின்நடக்க
விளம்பரங்கள் கூவிட ஊர் மக்கள் திறன்டிட
அரம்பமாயிற்று அன்றைய தேர் பவனம்!!!
இரும்பு வடம் தேரில்பூட்ட - அரைமைல் கல்
நீண்டது அந்த கனத்த இரும்பு சங்கிலி
சுற்றியிருந்த மக்கள் கைபிடிக்க
நானும் முன்னேறினேன் அதை பிடிக்க
ஆனால் கிடைக்க பெற்றதோ கைகள்தான்-
சங்கிலி இல்லை!!!
சாணை கட்டைகள் முட்டுகுடுக்க
ஊதுவோர் ஊத.. யானைகள் முட்ட
கையோடு கை சேர்த்து கை-சங்கலியால் தேரை கட்டியிழுக்க
அசைந்தாடியது அழங்கார குன்று!!!
வெற்றுகாலை வெயில் வெட்டியெடுக்க
முன்னெறினோம் மதியவெயிலில் மண்டைபிளக்க!!!
குழந்தையை போல் அசைந்தாடியும்
குமரி போல் அண்ணநடையும்
பருவப்பெண் போல் கடைகண்பார்த்தும்
நிலம்சேர்ந்தது அம்மையப்பன் தேர்!!!
குறிப்பு:
1. நிலை சேர்த்தல் = தொடங்கிய இடம் வந்து சேர்தல்
2. அர்த்தனாரிஸ்வரர் = அம்மையப்பன் = ஆண்பாதி (சிவன்) பெண் பாதி (பார்வதி) கலந்த தோற்றம்.இவ்வாறான சிவ-பார்வதி தோற்றத்தை திருச்செங்கோட்டில் மட்டுமே பார்க்க முடியும். இது இத்திருதலத்தின் சிறப்பம்சமாகும்.
Also see: Posted on http://tiruchengode.blogspot.com/2010/04/blog-post.html
அகளமோ இரண்டானை தடினம்
நான்கு எழடிஉயர சக்கரம்
தேர் சுற்றிலும் பூமாலை தோரணம்சப்பரம் நடுவில் அர்த்தனாரிஸ்வரர் திருக்கோலம்
திரண்டிருந்த மக்களோ பல்லாயிரம்!!!
தேர் சுற்றிவர நான்கு- ரத வீதி
சுற்றிமுடிக்க மூன்று - நாள் தேதி
அன்று தேர் நிலம்சேறும் கடைசி தேதி!!!
அர்ச்சனை பலமுடிந்து முற்பகல் முன்நடக்க
பட்டாசு வேட்டு முழங்க யானைகள் பின்நடக்க
விளம்பரங்கள் கூவிட ஊர் மக்கள் திறன்டிட
அரம்பமாயிற்று அன்றைய தேர் பவனம்!!!
இரும்பு வடம் தேரில்பூட்ட - அரைமைல் கல்
நீண்டது அந்த கனத்த இரும்பு சங்கிலி
சுற்றியிருந்த மக்கள் கைபிடிக்க
நானும் முன்னேறினேன் அதை பிடிக்க
ஆனால் கிடைக்க பெற்றதோ கைகள்தான்-
சங்கிலி இல்லை!!!
சாணை கட்டைகள் முட்டுகுடுக்க
ஊதுவோர் ஊத.. யானைகள் முட்ட
கையோடு கை சேர்த்து கை-சங்கலியால் தேரை கட்டியிழுக்க
அசைந்தாடியது அழங்கார குன்று!!!
வெற்றுகாலை வெயில் வெட்டியெடுக்க
முன்னெறினோம் மதியவெயிலில் மண்டைபிளக்க!!!
குழந்தையை போல் அசைந்தாடியும்
குமரி போல் அண்ணநடையும்
பருவப்பெண் போல் கடைகண்பார்த்தும்
நிலம்சேர்ந்தது அம்மையப்பன் தேர்!!!
குறிப்பு:
1. நிலை சேர்த்தல் = தொடங்கிய இடம் வந்து சேர்தல்
2. அர்த்தனாரிஸ்வரர் = அம்மையப்பன் = ஆண்பாதி (சிவன்) பெண் பாதி (பார்வதி) கலந்த தோற்றம்.இவ்வாறான சிவ-பார்வதி தோற்றத்தை திருச்செங்கோட்டில் மட்டுமே பார்க்க முடியும். இது இத்திருதலத்தின் சிறப்பம்சமாகும்.
Also see: Posted on http://tiruchengode.blogspot.com/2010/04/blog-post.html
கனவு...!!
கனவில் ஒரு கண் இமைத்தாய்,
நடுநிசியில் இரு கரம் பிடித்தாய்,
வைகரையில் எனை வாழ்வித்தாய்,
கண் விழித்தேன்................!!!!!!!!!!!
ஞாபகம் வந்தது நேற்று நான் படித்த கலாமின் வரிகள்.......
"இளைஞர்கள் பெரிய கனவு காண வேண்டுமென்று..!!!"
..
..
..
காத்திருக்கிறேன் அடுத்த கனவிற்கு
இன்னும் பெரிய கனவிற்கு.....!!!
நடுநிசியில் இரு கரம் பிடித்தாய்,
வைகரையில் எனை வாழ்வித்தாய்,
கண் விழித்தேன்................!!!!!!!!!!!
ஞாபகம் வந்தது நேற்று நான் படித்த கலாமின் வரிகள்.......
"இளைஞர்கள் பெரிய கனவு காண வேண்டுமென்று..!!!"
..
..
..
காத்திருக்கிறேன் அடுத்த கனவிற்கு
இன்னும் பெரிய கனவிற்கு.....!!!
Subscribe to:
Posts (Atom)